''முடி உதிர்வைத் தடுக்க, இரும்புச்சத்தும், புரதச்சத்தும் சரியான அளவு இருக்க வேண்டும். உணவில் பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, ...
ம ழை, வெள்ளம், பனி உருகுதல் எல்லாம் காலநிலை மாற்றத்தோட விளைவுகள்னு தெரியும். இப்போ அதுல எலிகளின் பெருக்கமும் சேர்ந்துடுச்சு.
மரிக்கொழுந்துக்கு உயிர் வந்ததுபோலிருந்தது. கீதாரி ஆடுகளை அரற்றியபடி வந்தான். ஆடுகளைப் பட்டிக்குள் ஓட்டிவிட்டு, குடாப்பைக் ...
ஒற்றை ஆளாகச் சண்டை போட்டுக்கொண்டிருப்பவனுக்கு, உதவிக்கு நான்கு பேர் வந்தால் எப்படியிருக்கும்... அப்படியோர் உத்வேகம் நேச ...
முனைவர் ரவிக்குமார் எம்.பி., பட்ஜெட் மீதான விமர்சனம்... ‘உலகிலேயே இந்தியா, ஐந்தாவது பெரிய பொருளாதாரம்’ என்று நிதியமைச்சர், ...
தொட்டிலுக்கு அருகே வருவதற்குள் இந்துவுக்கு வியர்த்துக் கொட்டியது. வேகமாகச் சுற்றிலும் பயத்தோடு பார்வையை ஓட விட்டாள். இனியும் ...
‘கயிலை மலை அனைய செந்திற்பதி’ என்று அருணகிரிநாத சுவாமிகள் வியந்து புகழ்ந்து போற்றும் ஒப்பற்ற தலம் திருச்செந்தூர். இங்கே கந்தன் ...
காலத்தை சாதகமாக்கும் காளிதேவி வழிபாடு! உடனடி தீர்வு தரும் வேண்டுதல்! காளியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் இந்தப் ...
அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம். விஜயை, நெல்லையில் அட்டாக் செய்து ...
“திருமாவளவன் முழுக்க முழுக்க தி.மு.க-வுக்குக் கொத்தடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளார்...” என்ற ஜெயக்குமாரின் விமர்சனம்? “உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்... அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பட்டியலின மக்களுக ...
`மதிய உணவுக்கு வாருங்கள்’ சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு, சந்திரசேகர் மறுமொழி அனுப்பினான். வழக்கமாக வெளிநாட்டிலிருந்து ...
கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களிடம் இருந்து கல்வியை அபகரித்துக்கொண்டிருந்த மத்திய அரசு, இப்போது மொத்தமாகக் கபளீகரம் செய்ய ...